திங்கள், 5 ஜனவரி, 2009

மாலத்தீவு - பாகம் 15

வேலை வாய்ப்பு:

இங்கு கட்டிடம், ஹோட்டல், பள்ளி வாத்தியார் மற்றும் கணக்கர் வேலைகளுக்கு வெளி நாடுகளில் இருந்து ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். கட்டிடம் சம்பத்தப்பட்ட வேலைகளில் கட்டிட வல்லுநர் மற்றும் உதவியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உதவியாளர்களுக்கு சம்பளம் குறைவு தான். பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் மற்றும் ஆசிரியை வேலைக்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ் நாடு அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் போதுமானது.

அனைவருக்கும் சம்பளம் தவிர, சாப்பாடு மற்றும் தங்கும் செலவுகள் தனியாக தரப்படுகின்றது.

தொடரும்...

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Try next week end with new type of Fish or prawns..
Good evening have nice day

radhu சொன்னது…

Thank you Mr Syed Rahman, For your information we are not getting any Prawns here in the Market. Have a Good Day.

கருத்துரையிடுக